காரியாபட்டியில் இ-சேவை மையம் திறப்பு நமது நிருபர் ஜூன் 13, 2023 6/13/2023 11:59:12 PM விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். பின்பு, அங்குள்ள கணினியில் இ-சேவையைத் துவக்கி வைத்தார்.