மதுரை, ஜன.30- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள காந்தி சிலைக்கு ஒருகி ணைப்பாளர் பரவை பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநில ஒருகிணைப் பாளர் பேரா.அருணன் பி. ஜீவானந்தம், வி.உமா மகேஸ்வரன், செளந்தர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன் னுத்தாய், மாமன்ற உறுப்பி னர்கள் என்.விஜயா, குமர வேல், கண்மார்க் செல்வ ராஜ், காதர்மைதீன், வெண் புறா, ஏ.வேல்பாண்டி, ஆகி யோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதுரை காமராஜர் சாலை காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், செயலாளர் என். கணேச மூர்த்தி, ஏ.போனிபாஸ், எம். மாயழகு, பி.ரசூல், கே. பி. சுப்பையா, எஸ்.என் நவாஸ், துணை மேயர் டி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் எம்.தமிழ்ச்செல்வி, டி.குமர வேல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதவெறி எதிர்ப்பு உறுதி மொழியேற்றனர். தேனி தேனி மாவட்டம் பெரிய குளத்தில் சிறுபான்மை மக் கள் நலக்குழு- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்தி சிலைக்கு மாலையணிவித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடை பெற்றது. மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.வெண்மணி, ஏ.மன்னர் மன்னன், ஆர்.கே . ராமர், எஸ்.சௌந்திர பாண்டி, பெருமாள், கத்தீஜா பேகம், எஸ்.ஏ.ஆர் .நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேனி
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் சிறுபான்மை மக் கள் நலக்குழு- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்தி சிலைக்கு மாலையணிவித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடை பெற்றது. மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.வெண்மணி, ஏ.மன்னர் மன்னன், ஆர்.கே . ராமர், எஸ்.சௌந்திர பாண்டி, பெருமாள், கத்தீஜா பேகம், எஸ்.ஏ.ஆர் .நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.