சென்னை அயனாவரத்தில் சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதி நமது நிருபர் மே 8, 2023 5/8/2023 11:37:24 PM கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலையில் பணி புரியும் குணசேகரன், சென்னை அயனாவரத்தில் சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக இரண்டாவது ஆண்டாக ரூ.25 ஆயிரத்தை சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினார்.