districts

img

சென்னை அயனாவரத்தில்  சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதி

கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலையில் பணி புரியும் குணசேகரன், சென்னை அயனாவரத்தில்  சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக இரண்டாவது ஆண்டாக ரூ.25 ஆயிரத்தை சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினார்.