மதுரை, பிப்.20- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட் டக்குழு சார்பில் சிறப்பு கருத்த ரங்கம் மாவட்ட துணைச் செயலா ளர் டி. ஜான் மைக்கேல் தலைமை யில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். அப்துல்லா, எம்.டோமினிக், எம்.டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது அருட்தந்தை எஸ். லாரன்ஸ், முனைவர் ஏ.சகாய பிளோமின் ராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர். மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாக ராஜன், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலய பங்குத்தந்தை முனைவர் ஜெ.ஜெயராஜ், பெத்தானியாபுரம் ஜும்மா மஸ்ஜித் செயலாளர் ஜனாப் ஜி.மகபூப் பஷீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல் சமய உரையாடல் குழு செயலர் அருட்தந்தை பெனடிக்ட் பர்ண பாஸ், சிறுபான்மை நலக்குழு மதுரை மாவட்ட தலைவர் கே.அலா வுதீன், மாவட்டச்செயலாளர் என்.கணேச மூர்த்தி, பொருளாளர் எம். ஜான்சன் பலர் கலந்து கொண்டனர் தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு புதிய கிளைகள் அமைக்கப்பட்டன. 63 ஆவது வார்டு கிளைத் தலைவராக ராஜா, செய லாளராக டேவிட், பொருளாளராக ஹென்றி, துணை தலைவர்களாக ரவிக்குமார், ஜோசப், துணைச் செயலாளராக ராபர்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 64 ஆவது வார்டு கிளைத் தலை வராக ஆனந்த குமார், செயலாள ராக ஜேம்ஸ், பொருளாளராக துரைராஜ், துணைத்தலைவராக ஜீவன் ராஜ், துணைச்செயலாள ராக சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 65 ஆவது வார்டு கிளைத் தலை வராக குத்தாலிங்கம், செயலாள ராக பவுல் ராஜ், பொருளாளராக பொன்னையா, துணைத்தலைவ ராக ரிச்சர்டு, துணைச் செயலா ளராக ஜான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பெத்தானியா புரம் பெண்கள் கிளைத்தலைவராக சுப்புலட்சுமி, செயலாளராக ஜான்சி, பொருளாளராக ஜெசிரா பேகம், துணைத் தலைவராக சித்ரா, துணைச்செயலாளராக ஜோதி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்ட னர். கிளை அமைப்புக் கூட்டங்க ளில் மாவட்டத் தலைவர் கே. அலா வுதீன், மாவட்டச் செயலாளர் என். கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.