மதுரை, ஜூலை 7- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகு திக்குழு மாநாடு வி. செல்வி தலைமையில் சிகப்பியம் மாள் மகாலில் நடைபெற் றது. மாவட்ட துணைத் தலை வர் மா.செல்லம் துவக்கி வைத்து பேசினார். மாற்று திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் -மாநக ராட்சி துணை மேயர் டி. நாக ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செய லாளர் எம்.பாலசுப்பிரமணி யன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலா ளர் ஆர். சசிகலா நிறைவுரை யாற்றினார். பிருந்தா நன்றி கூறினார். மாநாட்டில் பகு திக்குழு தலைவராக ஹேமா, செயலாளராக பாரதி, பொரு ளாளராக செல்வி உட்பட 9 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது.