நத்தம்,டிச.21- திண்டுக்கல் மாவட்டம், கன்னியாபுரம் சுங்கச்சாவ டியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கோபால் பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை தாலுகா மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும். வி. குறும்பபட்டி வரை தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலக்குழு உறுப் பினர் என்.பாண்டி தலைமை யில் தர்ணா நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பி னர் பெருமாள்,ஒன்றிய செய லாளர் வெள்ளை கண் ணன், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் ராஜா, பாப்பாத்தி, சின்னராஜ் ,முருகேசன், சீனி வாசன், சிலம்பரசன், சர வண கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.