districts

img

மே தினப் பொதுக்கூட்டம் சனிக்கிழமையன்று தாலுகா செயலாளர் கே. ஜெயகாந்தன் தலைமை

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சி.கே.மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தினப் பொதுக்கூட்டம் சனிக்கிழமையன்று தாலுகா செயலாளர் கே. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கருணாகரன், எம். முத்துராமு, ஆகியோர் பேசினர். முன்னதாக ஆர்.சேதுராமு, ஏ.நாகநாதன், கே.ரத்தினம், வி.அருள்சாமி ஆகியோர் தலைமையில் மேதின ஊர்வலம் நடைபெற்றது. 

;