மதுரை, ஜன.19- தொழிலாளர்கள் - விவசாயி கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம் . ஒன்றிய மோடி அர சின் தொழிலாளர் விரோதப் போக்கை முறியடிக்க சபதம் ஏற்போம். பொதுத் துறையை பாதுகாப்போம் தியாகிகளை போற்றுவோம் என முழக்கமிட்டு மதுரையில் ஜனவரி 19 அன்று தியாகிகள் தின ஆர்ப்பாட்டம் புறநகர் மாவட்டக் குழு சார்பில் யா.ஒத்தகடையில் நடைபெற் றது. இதற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன் தலை மை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பி.இளங்கோவன் துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன், கட்டு மான சங்க மாவட்டத் தலைவர் வி.பிச்சைராஜன், சிஐடியு மின்வாரிய பொறியாளர் சங்க கே.ஜீவானந்தம், உள்ளாட்சி ஊழியர் சங்கம் நல்.மூர்த்தி, ஆகியோர் பேசினர். சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன் நிறைவுரையாற்றி னார். சி.மணிகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி, நிர்வா கிகள் கலந்து கொண்டனர். சிஐடியு சிஐடியு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் தியாகி கள் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஏ. கனகசுந்தர் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இரா.தெய்வராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் ஆகியோர் விளக்கி பேசினர். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.லூர்துரூபி, வி. பிச்சை, இரா.லெனின், ஜி. ராஜேந்திரன், சி.சுப்பையா, எஸ்.சந்தியாகு, பி.பழனியம்மாள், எம்.பாலசுப்பிரமணியன், விவே கானந்தன், ஆர்.பாண்டி, பி. சித்ரா உள்ளிட்ட மாவட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.