districts

மதுரை மாநகர் வாலிபர் சங்க பகுதிக்குழு மாநாடுகள்

மதுரை, ஜூலை 21-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்  கத்தின் மதுரை மாநகர் புதூர் -  அண்ணாநகர் பகுதிக்குழு 2 ஆவது  மாநாடு ஞாயிறன்று அண்ணாபேருந்து நிலையம் அருகில் உள்ள எல்ஐசி ஊழி யர் சங்க கட்டிடத்தில் பகுதிக்குழுத் தலைவர் எம். யாசர் அராபத் தலை மையில் நடைபெற்றது.  துணைச் செயலாளர் யு. சிந்தன் சங்கக் கொடியினை ஏற்றினார். எம். கேஸ்ட்ரோ நியாஸ்தீன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். சரவணன் , ஜெய் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சி.கணேசன் வரவேற்றுப் பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கே. கார்த்திக் துவக்கி வைத்துப் பேசி னார். பகுதிக்குழு செயலாளர் டி.  சதீஸ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன், மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். வேல்தேவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைச்செயலாளர் ச.சரண் நிறைவுரையாற்றினார். மைக்கேல் நன்றி கூறினார். மாநாட்டில் பகுதிக்குழு தலைவ ராக டி. சதீஸ், செயலாளராக எம். யாசர்,  பொருளாளர் ரசாக் உள்ளிட்ட 11 பேர்  கொண்ட புதிய பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது.

வண்டியூர் கண்மாய் மற்றும் கிளை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். காந்திபுரம் கண்மாயை தூர்வாரி கரை சுற்றி வேலி அமைத்து  பாதுகாத்திட வேண்டும் . சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலப்பொன்னகரம் மேலப்பொன்னனகரம் பகுதிக்  குழு மாநாடு சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் பகுதிக்குழுத்தலை வர் பி. ஆசாத் தலைமையில் நடை பெற்றது. மயில்ராஜ் சங்கக் கொடி யினை ஏற்றி வைத்தார். ஜி. பகத்சிங் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஏ. வினித், எஸ்.பிரபாகரன், பி.ராகுல், என்.  பாரதி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்டத் தலைவர் பி. கோபி நாத் துவக்கி வைத்து பேசினார். பகு திக்குழு செயலாளர் ஏ. நவீன்குமார் வேலை அறிக்கையும், பொருளாளர் ஜெ. சித்துமோகன் வரவு-செலவு அறிக்  கையும் சமர்ப்பித்தனர். மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள், சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் வை.  ஸ்டாலின், எஸ். சரவணக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் ச.சரண் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளர் டி. செல்வராஜ் நிறைவுரை யாற்றினார். எம்.சதீஸ்குமார் நன்றி கூறினார்.  பகுதிக்குழு தலைவராக ஆசாத்,  செயலாளராக நவீன்குமார், பொருளா ளராக சித்து மோகன் உள்ளிட்ட 11 பேர்  கொண்ட புதிய பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது. மேலப்பொன்னகரம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார், அரசு  உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை  வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  மேலப்பொன்னகரம் சுற்றுப்பகுதி களில் உள்ள சாலைகளை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

அரசரடி பகுதிக்குழு 

அரசரடி பகுதிக்குழு 9 ஆவது மாநாடு தமிழ்நாடு மருந்து-விற்பனை பிரதிநிதிகள் சங்க அலுவலகத்தில் பகுதிக்குழு தலைவர் டி. ஸ்டீபன் தலை மையில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர். அப்துல்லா கொடி யேற்றி வைத்தார். விஜய் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். ரவிக்குமார் வர வேற்றுப் பேசினார். மாவட்ட துணைச்  செயலாளர் ச. சரண் துவக்கி வைத்துப் பேசினார். பகுதிக்குழு செயலாளர் க.  செந்தில் வேலையறிக்கையும், பொரு ளாளர் டி. ஜான் மைக்கேல் வரவு - செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயலாளர் டி. செல்வா, ஜன நாயக மாதர் சங்க பகுதிக்குழு செய லாளர் பி.மல்லிகா ஆகியோர் வாழ்த்  திப் பேசினர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி. கோபிநாத் நிறைவுரை யாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார். பகுதிக்குழு தலைவராக டி. ஸ்டீபன், செயலாளராக க.செந்தில், பொருளாளராக முத்துமணி உள்பட 11 பேர் கொண்ட புதிய பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது. பெத்தானியாபுரம் , மகப்பூப்பாளை யம் போன்ற பகுதிகளில் உள்ள அங்  கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களை சீரமைத்து மேம்படுத்த வேண்டும். சொக்கலிங்கநகர் பகுதி யில் பாலம் இறங்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்  தும் விதமாகவும் சாலையோர தொழி லாளிகளுக்கு பயனுள்ளதாகவும் புதி தாக நடைபாதை அமைக்க வேண்டும். குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரு வதை சரி செய்திட வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.