மதுரை, ஆக. 23- தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை யில் மிதி வண்டி வழங்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ஆரப் பாளையம் கிராஸ்ரோடு புட்டுத்தோப்பு அருகில் அரசு உதவி பெறும் மங்கை யர்கரசி மேல்நிலைப்பள்ளி யில் மாணவர்களுக்கு இல வச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் 56 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் பங்கேற்று மாண வர்களுக்கு இலவச மிதி வண்டியை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வா கிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.