தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன் -வளர்மதி ஆகியோரது மகள் கே.பிரியங்கா - என்.ஜெரோவின் ராயர் ஆகியோரது திருமணம் தேனி அருகே நடைபெற்றது. அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.துரைராஜ் ,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தினர்.