districts

img

 இராஜபாளையம்  தமிழ்நாடு 5வது செயல் பட்டாலியன் சார்பில்  நதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

திருவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும்  இராஜபாளையம்  தமிழ்நாடு 5வது செயல் பட்டாலியன் சார்பில்  நதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.   பள்ளியின் செயலர்  டிஏஎஸ்.கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.