districts

img

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டதால், திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.