கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர் நமது நிருபர் அக்டோபர் 29, 2022 10/29/2022 9:59:22 PM கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டதால், திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.