districts

img

காசா மாஸ்மா பவுண்டேசன் திறப்பு விழா

த்தில் காசா மாஸ்மா பவுண்டேசன் திறப்பு விழா நடைபெற்றது. சிந்தனைச்செல்வன் எம். எம்.ஏ. கலந்து கொண்டார்.  மங்கமனூத்து கங்காணி செ.ஆரோக்கியம் - சவரி ஆரோக்கியம், ஆற்காடு ச.சவரிமுத்து – அந்தோணியம்மாள் பவுண்டேசன் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆ.ஆனந்த், தலைமை வகித்தார். கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோ.மெர்லின் வரவேற்றார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ம.செ.சிந்தனைச்செல்வன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் கு.சின்னப்பன், கல்கலத்தா விஸ்வபாரதி மத்திய பல்கலைக்கழக பொருளியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ம.அலங்கார மாசிலாமணி ஆகியோர் உரையாற்றினர். மங்கமனூத்து முன்னாள்  நாட்டாமை இன்னாசிமுத்து, கோவில் பிள்ளை ஜோசப், ஊர் பொரு ளாளர் சவரிமுத்து. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செய லாளர் ரோக்கஸ் வளவன், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஆ.ஜோசப் சார்லி ஆதாஸ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். (நநி)

;