districts

img

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார். நிகழ்வில் ஆட்சியர் ஆஷா அஜீத், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) நா.பழனிக்குமார், உதவி ஆணையர் வே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

;