தேனி மாவட்டம், கடமலை- மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட நரியூத்து ஊராட்சியில் சுகாதாரம்- சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும், திமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமை வகித்து பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்புகளை வழங்கினார்.துணைத் தலைவர் அறிவழகன், ஊராட்சி செயலாளர் ஜெயராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.