districts

img

விருதுநகரில் இலவச மருத்துவ முகாம்

விருதுநகர், அக்.2-                                 விருதுநகரில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன் னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.                                       ஏ.என்.டி. கல்வி மருத்து வம்  மற்றும் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, மதுரை ஆர். ஆர். மருத்துவ மனை, கன்னிமூல கணபதி கோவில் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சார்பில் இலவச மருத்துவ முகாம் விருதுநகரில் தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு பேராசி ரியர் ஜெயராஜசேகர் தலை மை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சரோஜா மாத வன் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமை கூரைக் குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் இ.செல்வி துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் எம்.மாரிக்கனி வாழ்த்துரை வழங்கினார். மருத்துவர்கள் தன்யன், சித்திக், ஜெயக் குமார் ஆகியோர் நோயா ளிகளுக்கு சிகிச்சை அளித்த னர்   மேலும் இதில், ஏ. என்.டி அறக்கட்டளை நிர்வாகிகள் திருவேங்கட ராமானுஜம், முகமது இப்ராஹிம், அசோக்  குமார், கார்த்திக் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.