districts

img

விருதுநகரில் இலவச கண் பரிசோதனை முகாம்

விருதுநகர், மே.28- விருதுநகரில் அரிமா சங்கம், மாவட்ட பார்வை யிழப்பு சங்கம் மற்றும் அர விந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது. விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற இந்த முகா மிற்கு அரிமா சங்கத் தலை வர் குமரவேல்ராஜன் தலை மை வகித்தார். செயலா ளர் முத்துசங்கர் வரவேற்  றார். முகாமை முன்னாள் அமைச்சர் மாஃபா க.பாண்டி யராஜன் துவக்கி வைத்தார். தொழிலதிபர் என்.திலீபன் சிறப்புரையாற்றினார். அரிமா சங்க பொருளாளர் அம்மையப்பன் நன்றி கூறி னார். இம்முகாமில் ஏராளமா னோர் கலந்து கொண்டு இல வசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

;