திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், என்.பஞ்சம்பட்டியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாள் விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரிமுருகேசன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்: ஊராட்சி மன்றத்தலைவர் பாப்பாத்திநாகராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் வசந்தாகென்னடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.