திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ராணி, ஒன்றிய செயலாளர் பாப்பாத்தி, அமுதா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.