தூத்துக்குடி,நவ. 3 நெல்லையில் இருந்து தூத்துக்குடி வந்த தோழர் நல்ல சிவன் நினைவு ஜோதி க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிஐடியு 15ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் ஏற்றப்படும் தோழர் நல்ல சிவன் நினைவு ஜோதி புதனன்று நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க புரத்தி லிருந்து சிஐடியு மாநி லச் செயலாளர்கள் ஆர்.மோ கன், ஆர்.ரசல் ஆகியோர் தலைமையில் துவங்கி வியா ழனன்று தூத்துக்குடி மாவட் டத்தை வந்தடைந்தது. தூத்துக்குடி மாவட்டத் தில் 8 மையங்களில் சிஐடியு ஜோதி பயணத்திற்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு சிஐடியு தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் அப்பாதுரை தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாவட் டத் தலைவர் பேச்சிமுத்து, நெல்லை மாவட்டச் செயலா ளர்
ஆர்.முருகன், மாவட்ட நிர்வாகிகள் முனியசாமி, மாரியப்பன், மணவாளன், சங்கரன், ரவி தாகூர், மாவட் டக் குழு உறுப்பினர்கள் குமாரவேல்,பொன்ராஜ், வயனபெருமாள், ஆறு முகம், தளவாய், செல்வி, கென்னடி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எட்டையபுரத்தில் சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பி னர் செல்வகுமார் , குறுக்குச் சாலையில் சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர் நாகராஜன், ஆத்தூரில் சிஐ டியு மாவட்ட துணைச் செய லாளர் அந்தோனி நிக்சன், காயல்பட்டினத்தில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டேன்லி, திருச்செந்தூரில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சிவதானுதாஸ், உடன்குடியில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் இசக்கியம்மாள், கோவில் பட்டியில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன், ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் சிவபெருமாள், மாவட்ட நிர்வாகிகள் குண்ணிமலை யான், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலை வர் ராகவன், சிபிஎம் சார்பில் கயத்தாறு சாலமன், எட்டய புரம் ஜீவா குமார், ஆழ்வை ரவிசந்திரன், தூத்துக்குடி புறநகர் ராஜா, திருச்செந் தூர் முத்துகுமார், உடன் குடி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.