districts

img

கம்பத்தில் நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழு கூட்டத்தில் எழுத்தாளர் ஜனநேசன் எழுதிய ஏலோ...லம் நாவல்

கம்பத்தில் நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழு கூட்டத்தில் எழுத்தாளர் ஜனநேசன் எழுதிய ஏலோ...லம் நாவல் வெளியிடப்பட்டது. நூலினை கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் செயலாளர் சி.ஆர்.தாஸ் வெளியிட, தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக்கொண்டார். உடன் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள்.