districts

img

திருவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் குடிநீர் வசதி

திருவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி,  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 ஆவது வார்டு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோர் பேசினர்.