மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்டுக்கு உட்பட்ட செல்லூர் போஸ் வீதி, இராமலிங்க கோனார் தெரு ஆகிய பகுதிகளில் மழை நீர் வாய்க்கால்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் முயற்சியில் மாநகராட்சி சார்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீரில் கழிவு நீர் கலக்கும் இடங்களில் சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.