திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ பெரியசாமி கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர் வரிசைகளை வழங்கினார். ஒன்றிய சேர்மன் சிவகுருசாமி பேரூராட்சி தலைவர் சகிலா ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.