திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபாகனகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்திபாரதிராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.