districts

img

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபாகனகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்திபாரதிராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.