திண்டுக்கல், மே 1- தோல் தொழிலுக்கும், பூட்டுத் தொழிலுக்கும் புகழ்பெற்ற திண் டுக்கல் மாவட்டத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது என்ற நிலையில் வெற்றியை பறைசாற்றும் வகையில் மே தினம் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட இடங்ளில் மே தின கொடி யேற்று விழாக்கள் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்வில் மூத்த தோழர் ஆர்.மணி, மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம், நகர் செயலாளர் அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப் பினர்கள் பி.ஆஸாத், ஆர்.வனஜா, கட்சியின் நகர்குழு அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி கொடியேற்றினார். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதி யில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றப்பட்டது. நகர் செயலா ளர் அரபுமுகமது மாவட்டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாணசுந்தரம், ஆஸாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திண்டுக்கல் ஒன்றியத்தில் 21 இடங்களில் கொடியேற்றப்பட்டது. ஒன்றியச்செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் தா. அஜாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பழனி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஏழு இடங்களில் கொடியேற்றப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.இராஜ மாணிக்கம், நகர் செயலாளர் கே. கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பழனி ஒன்றியத்தில் 35 இடங்க ளில் கொடியேற்றப்பட்டது. மூத்த தோழர் பி.கே.கருப்புசாமி, மாவட் டச்செயற்குழு உறுப்பினர் எஸ். கமலக்கண்ணன், ஒன்றியச்செயலா ளர் பி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேடசந்தூர் ஒன்றியத்தில் ஒன் பது இடங்களில் கொடியேற்றப் பட்டது. அச்சனம்பட்டியில் கொடி யேற்றப்பட்டன. மாவட்டச்செயற் குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் சாணார்பட்டி ஒன்றியத்தில் 21 இடங்களில் கொடியேற்றப்பட்டது. ஒன்றியச்செயலாளர் வெள்ளைக் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொப்பம்பட்டி ஒன்றியத்தில் 15 இடங்களில் கொடியேற்றப்பட்டது. கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் க.அருள்செல்வன், எம்.ராமசாமி, ஒன்றியச்செயலாளர் கனகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆத்தூர் ஒன்றியத்தில் 27 இடங்க ளில் கொடியேற்றப்பட்டது. ஒன்றி யச்செயலாளர் சூசைமேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வத்தலகுண்டு ஒன்றியத்தில் பத்து இடங்களில் கொடியேற்றப் பட்டன. ஒன்றியச்செயலாளர் தெய் வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பி னர் கே.டி.கலைச்செல்வன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். நிலக்கோட்டை ஒன்றியத்தில் 12 இடங்களில் கொடியேற்றப்பட்டது. ஒன்றியச்செயலாளர் செந்தில் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.ஆர்.சௌந்திரராஜன், கே.ஆர்.பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நத்தம் ஒன்றியத்தில் ஏழு இடங்க ளில் கொடியேற்றப்பட்டது. மாவட் டச்செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, ஒன்றியச்செயலாளர் எம்.சின்னக் கருப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் என்.பெருமாள், பி.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 25 இடங்களில் கொடியேற்றப் பட்டது. மாவட்டச்செயற்குழு உறுப் பினர் பி.செல்வராஜ், ஒன்றியச்செய லாளர் ஏ.ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஓட்டன்சத்திரத்தில் மேதின ஊர்வலம், கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச்செயலாளர் கே.அருள்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவமணி, சிஐடியு அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வடமதுரை ஒன்றியத்தில் 21 இடங்களில் கொடியேற்றப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் சி.குண சேகரன், வடமதுரை ஒன்றியச்செய லாளர் எம்.மலைச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் 30 இடங்களில் கொடியேற்றப்பட்டது. மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம், ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கொடைக்கானலில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் ஜோசப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.