districts

img

காலமானார்

திண்டுக்கல், மார்ச் 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் நகர்க்குழு உறுப்பி னரும் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) பொதுச்செயலா ளருமான சி.பி.ஜெயசீலனின் தாயார் ராயல்மேரி வெள்ளியன்று இரவு கால மானார்.  அவரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிஐடியு மாவட்டத்தலைவர் கே.ஆர்.கணேசன், சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், பொருளாளர் தவக்குமார், கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், கட்சியின் ஒன்றிய, மாமன்ற கவுன் சிலர்கள், சிஐடியு நிர்வாகிகள் அவரது உடலுக்கு மாலை  அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.