districts

img

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமையவுள்ள தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.