districts

img

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் ஆதிவாசி இன க்குழுக்கள் நடத்தப்படும் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் ஆதிவாசி இனக்குழுக்கள் நடத்தப்படும் வன்முறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், ஒன்றியச்செயலாளர் ஆர்.சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாணசுந்தரம், தா.அஜாய்கோஷ், ஒன்றியக் கவுன்சிலர் என்.செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிபாசு. கே.எஸ்.கணேசன், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்