திண்டுக்கல், ஜன.28- சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோபால் சாமி வேலுச்சாமிக்கு ஒன் றிய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது. இந்நிலையில் திண்டுக் கல் வந்த மருத்துவர் கோபால்சாமிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பின ரும், தீக்கதிர் நாளிதழ் முதன்மை மேலாளருமான என்.பாண்டி சால்வை அணி வித்து வாழ்த்துக்களை தெரி வித்தார். சிபிஎம் வி.எம்.ஆர். பட்டி பகுதி தலைவர் சந்திர சேகரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச்செயலாளர் முகேஷ் ஆகியோர் உடனி ருந்தனர்.