districts

img

விருதுநகர் மாவட்டத்தில் சிபிஎம் பிரச்சார இயக்கம்

விருதுநகர், ஜூன் 29- சாதி, மத, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸட் கட்சியின் சார்பில் விருது நகர் மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. விருதுநகரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கிளைச் செய லாளர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.ஜெயபாரத் துவக்கி வைத்  தார். நகர் செயலாளர் எல்.முரு கன் விளக்கிப் பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. குருசாமி சிறப்புரையாற்றினார். மேலும் இதில் நகர்க் குழு உறுப்பி னர் பாலமுருகன், ராமு உட்பட பலர் பங்கேற்றனர். ஆமத்தூரில் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் தலை மையில் ஒன்றிய செயலாளர் ஆர். முத்துவேலு துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முருகன் சிறப்புரையாற்றினார். அருப்புக்கோட்டையில் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலை மை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்  குழு உறுப்பினர் வி.முருகன் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசியில் சி.மாடசாமி தலை மையில் நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் என்.உமாமகேஸ்வரி விளக்கிப் பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன் சிறப்புரையாற்றினார். திருத்தங்கல்லில் முத்துச்சாமி தலைமையில் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன் சிறப்  புரையாற்றினார்.  ஒன்றியகுழு உறுப்பினர் பாண்டீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.