தென்காசி, ஜூலை 10- தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய கட்டுமான சங்க பேரவைக் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற் றது. பொன்செல்வம் தலை மை தாங்கினார். பேரவை யை துவக்கி வைத்து கட்டு மான சங்க மாவட்டச் செயலா ளர் என்.லெனின்குமார் பேசி னர். தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகி எம்.ராம கிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி. வெங்கடேஷ், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.மாதவன், பீடி தொழிலாளர் சங்க மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஏ.குருசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேரவை கூட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் பேசினார். ஒன்றிய தலைவராக வில்சன், ஒன்றிய செயலாள ராக பொன்செல்வம், ஒன் றிய பொருளாளராக ஏ.மாரி யப்பன் உட்பட 7 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்டனர்.