இந்தியாவில் மே தினம் கொண்டாடிய நூற்றாண்டு நிறைவையொட்டி தீக்கதிர் நாளிதழ் மதுரை அலுவலகத்தில் மே தின விழாவும் தோழர் எம்என்எஸ் வெங்கட்ட ராமன் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியும் திங்களன்று துணை ஆசிரியர் பி. விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என். பாண்டி மே தின கொடியினை ஏற்றிவைத்தார்.