மதுரை, ஏப்.30- மதுரை எழுத்தாணிக்கார தெருவைச் சேர்ந்த தோழர் ஜீவா சேசுதாஸ் காலமானார். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மத்திய - 2 ஆம் பகுதிக்குழுவில் கட்சி கிளை உறுப்பினர் ஆவார். அவரது மறைவுச் செய்தி யறிந்து கட்சியின் மாவட்ட செய லாளர் மா. கணேசன். பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கோபிநாத், யு. எஸ். அபுதாகீர், பகுதிக்குழு உறுப்பினர் அழகேசன் மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.