districts

img

இராமநாதபுரம் மாவட்டம், வாணி பேருந்து  நிறுத்தத்தில் சிஐடியு டாடா ஏசி

இராமநாதபுரம் மாவட்டம், வாணி பேருந்து  நிறுத்தத்தில் சிஐடியு டாடா ஏசி மற்றும் ஜேசிபி ஓட்டுநர்கள் சங்கத்தின் (சிஐடியு) தகவல் பலகையை சிஐடியு மாவட்டச் செயலாளர் எம் சிவாஜி திறந்து வைத்தார். கிளை தலைவர் கே.பாலமுருகன் தலைமை வகித்தார்.  தனியார் மோட்டார் வாகன சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த், மாவட்ட பொருளாளர் ஆர்.முருகன், கிளைச் செயலாளர் எஸ்.மாருதி, பொருளாளர் பி.பாலமுருகன், கிளை நிர்வாகிகள் உட்பட அனைத்து ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

;