districts

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் பணி நிறைவு பாராட்டு நிகழ்வு

மதுரை, மே. 5-  பிஎஸ்என்எல் ஊழியர்  சங்கத்தின்  மாநிலச் செய லாளர் பி. ராஜூ, மாநிலத் துணைத் தலைவர் டி. பிரேமா ஆகியோர் பணி நிறைவு பாராட்டும் நிகழ்ச்சி மதுரையில் திங்களன்று மாநிலத் தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்றது. மதுரை மாவட்டச் செயலா ளர் ரிச்சர்ட் வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலா ளர் பி.அபிமன்யு, துணை பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில தலைவர்க ளில் ஒருவாரன பி.சம்பத் ஆகியோர் பணி நிறைவு பெற்ற தோழர்களைப் பாராட்டினர்.  மாநிலச் செயலாளர்கள் கே. நடராஜன், பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையது இத்ரீஸ், ஏஐ பிடிபிஏ மாநிலச் செயலா ளர் ஆர்.ராஜசேகர், பிஎஸ்என்எல்-சிஎச்டிடி மாநிலச் செயலாளர்  ஸ்ரீதர் சுப்ரமணியன், பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் பெர்லின் கனகராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பணி நிறைவு பாராட்டு பெற்ற பி.ராஜூ, டி.பிரேமா ஆகியோர் ஏற்புரையாற்றி னர். மாநில உதவிச் செயலா ளர் கே.சீனிவாசன் நன்றி கூறினார்.