districts

img

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் சிவகங்கை சாம்பவிகா பள்ளி மாணவி சஹானா முதன்மை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரை பள்ளியின் செயலர் சேகர் பாராட்டி வாழ்த்தினார்.