districts

img

பழனி மலைக்கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி

பழனி மலைக்கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தொகை ரூ. 3,05,76,584  தங்கம் 877கிராம், வெள்ளி 11273 கிராம், வெளிநாட்டு கரன்சி 472எண்ணம் கிடைக்கப்பெற்றது. கடந்த 13 நாட்களில் கிடைத்த எண்ணிக்கை ஆகும். இப்பணியில் கோவில் இணை ஆணையாளர் செ. மாரிமுத்து, துணை ஆணையாளர் லட்சுமி, கோவில் அலுவலக பணியாளர்கள் வங்கி பணியாளர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.