மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு 1 ஆவது பகுதிக்குழுவின் சார்பில் பி. வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.கருமலையானிடம் 10 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் . ஜா.நரசிம்மன், பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.