பழனி நகரின் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஷ்வரி ,நகராட்சி ஆணையாளர் கமலா ,நகராட்சி பொறியாளர் வெற்றிசெல்வி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் உட்பட. நகராட்சி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பழனி நகரின் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஷ்வரி ,நகராட்சி ஆணையாளர் கமலா ,நகராட்சி பொறியாளர் வெற்றிசெல்வி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் உட்பட. நகராட்சி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.