தேனி, டிச.10- அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் தேனி தாலுகா மாநாடு கோட் டைப்பட்டியில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு நாகராஜ் தலைமை வகித்தார் .சங்கக் கொடியை ஜெயக்கொடி ஏற்றி வைத்தார் .மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு தொடக்க உரையாற்றி னார். மாதர் சங்க மாவட்ட நிர்வாகி சு.வெண்மணி வாழ்த்தி பேசினார் .மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.முருகன் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் தாலுகா தலைவராக பாஸ்கரன் ,செயலாளராக கண்ணன் ,பொருளாளராக ஜெயக் கொடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .நிகழ்வில் அண்மையில் மறைந்த கோட்டைப்பட்டி கட்சி கிளைச் செயலாளர் செல்வராஜ் உரு வப்படம் திறந்து வைக்கப் பட்டது.