districts

img

செம்பட்டி பேருந்து நிலையத்தில் கூடுதல் ஆட்சியர் திடீர் ஆய்வு

சின்னாளப்பட்டி, மே 13 - பச்சமலையான் கோட்டை ஊராட்சி, செம் பட்டியில் உள்ள பேருந்து நிலையத்தில் கூடுதல் ஆட்சி யர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார்.  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி  பேருந்து நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள் ளது. இந்நிலையில்,   திண்டுக் கல் மாவட்ட கூடுதல் ஆட்சி யர் தினேஷ்குமார் திடீரென செம்பட்டி பேருந்து   நிலை யத்திற்கு  வந்து ஆய்வு மேற் கொண்டார். பொதுமக்களு க்கு தேவையான  அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் கூறிவிட்டுச் சென்றார்.  பச்ச மலையான்கோட்டை  ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ், நிலக்கோட்டை  வட்டார வளர்ச்சி அலுவலர் கள் குணவதி, திருமலை சாமி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சி ணாமூர்த்தி, ஏழுமலையான், பச்சமலையான்கோட்டை   ஊராட்சி செயலர் ஜெய கணேஷ் மற்றும் யூனியன் அதிகாரிகள், ஊராட்சி வார்டு உறுப்பினர் உட்பட பலர் உடனிருந்தனர்.