தென்காசி, ஜுலை 8 சாம்பவர் வடகரை பேரூ ராட்சி நிர்வாகச் சீர்கேடு களை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளைச் செயலா ளர் நேதாஜி, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பேரூரா ட்சி மன்ற உறுப்பினருமான முருகன் ஆகியோர் தலை மை தாங்கினர். ஆர்ப்பாட் டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் உ.முத்து பாண் டியன், வட்டாரச் செயலாளர் அயூப்கான், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம் கண்ணன், கவுன் சிலர் ரபீக் ராஜா,உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.