சிவகங்கை, அக்.16- சிவகங்கை மருத்துவக் கல் லூரி மருத்துவமனையின் சீர்ல கேட்டை கண்டித்தும், முறையான மருத்துவம் வழங்கிட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வேங்கையா முன்னிலை வகித் தார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீர பாண்டி, முத்துராமலிங்க பூபதி, மோகன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் சாந்தி, விஸ்வநாதன் ஆகி யோர் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆறுமுகம், மணியம்மா, சேதுராமன், சுரேஷ், இடைக் கமிட்டி செயலாளர்கள் அய்யம் பாண்டி, ஆண்டிராஜீ, தென்னரசு, உலகநாதன், செல்வம், அழ கர்சாமி, காந்திமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, பொன்னுசாமி, உமாநாத், அழ கர்சாமி, ஜெயராமன், முரு கேசன், சக்திவேல், சண்முகப் பிரியா, இளையராஜா, விஜய குமார்,மெய்யப்பன், ஜெயந்தி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.