மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவக கட்டடப் பணிக்காக சிவகாசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப.வைத்தியநாதன்-இராஜவடிவு தம்பதியர் ஒரு மாத ஓய்வூதியம் ரூ.35ஆயிரத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணனிடம் வழங்கினர். உடன் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, நகர் செயலாளர் சுரேஷ்குமார்.