கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற் றும் ஆயுதங் களை கடத்தி யதாக ஆதி லிங்கம் என்ப வர் கைது செய் யப்பட்டார். ஆதிலிங்கம் குறித்து விசா ரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சம்மன் அனுப்பியதாக செய்தி வெளியானது. இந்நிலையில், “ஆதிலிங்கம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உதவியாளராக இருந்தார். அதற்குப் பின் அவருடன் எந்த தொடர்பும் இல்லை; சம்மன் எதுவும் என்ஐஏ அனுப்பவில்லை” என்று வரலட்சுமி தெரிவித்தார்.