districts

img

நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 30 பயணிகள் நிழற்குடைகள்

நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 30 பயணிகள் நிழற்குடைகள் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசுதல் பணியினை  மேயர் மகேஷ் துவங்கி வைத்தார். துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் ராணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.