districts

img

பல்வேறு திட்டப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுகணக்குக் குழுவின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை  தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (பண்ருட்டி), மரு.சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் மாவட்ட ஆட்சியர்  க.கற்பகம் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.