districts

img

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும் சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.11-  டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களை அதிகப்படுத் திட வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு சார்பில்  பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு புத னன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலை வர் அ.ரெங்கநாதன் தலை மை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் பி.ரெங்கராஜ், துணைசெய லாளர் சிவானந்தம், துணைத் தலைவர்கள் விளக்கிப் பேசினர்.  பெரம்பலூர் மாவட்டத் தில் டெங்கு காய்ச்சல் பரப்  பும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபடும் ஊழி யர்களை அதிகப்படுத்திட வேண்டும், டெங்கு கொசு ஒழிப்பு திட்டத்திற்கு போது மான நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்  டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்  டன.

;